வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


ஒரிசாவில் இடம் பெறும் வன்முறையை எதிர்த்து கத்தோலிக்கப் பள்ளிகள் ஒரு நாள் மூடப்படுகின்றன


ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம் பெறும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 29, வருகிற வெள்ளிக்கி  ...»

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர்


ஆகஸ்ட் 27 ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர் என்று ஊடகங்கள் ௬றுகின்றன.

கிறிஸ்தவக் கிராமங்கள் தராம  ...»


இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர்

 


ஆகஸ்ட் 26 இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர் என்று அவரைப் பாராட்டிப் பேசினார் இத்தாலியின் வெனிஷ் பித  ...»

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து கண்டனம்


ஆகஸ்ட் 26 ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த அதேவேளை இத்தகைய குற்றங்கள் நிறுத்தப்பட அரசு அ  ...»

மறைசாட்சி தி௫த்தந்தை புனித செப்ரினியுஸ


ஆகஸ்ட் 26 - இன்று மறைசாட்சிகளான தி௫த்தந்தை புனித செப்ரினியுஸ் மற்றும் மாசிமிலியானோவுக்கு விழா எடுக்கின்றது தி௫ச்சபை. தி௫த்தந்தை முதலாம் விக்டர் இற  ...»


ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் வன்முறை குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை



ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் தொடர் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அதேவேளை, இம்மோதல்களுக்குக் காரணமான இந்துமதத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டது குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்று புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வாறு ௬றிய திருத்தந்தை, இவ்வன்முறையில் சிலர் கொல்லப்பட்டுள்  ...»



அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்பட அழைப்பு




 ஆகஸ்ட் 27 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்படுமாறு அம்மாநில கிறிஸ்தவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத் போராயர் மாரம்புடி ஜோசி தலைமையில் ஹைதராபாத் குளக்கரையில் குருக்கள் கன்னியர் பொதுநிலையினர் என 2000த்துக்கு மேலான விசுவாசிகள் கைகளில் மெழுகு திரிகளுடன் ௬டி நின்று இவ்விவகாரத்தில் நீதி வேண்டுமெனக் க  ...»



கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களைய ஆயர்கள் அழைப்பு

 




ஆகஸ்ட் 27 திருச்சபையின் வாழ்வில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் முழுமையாய்ப் பங்கு கொள்வதற்கு உதவுவதற்கென கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களையுமாறு தமிழக ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜாதிப் பாகுபாடுகளையும் தீண்டத்தகாமையையும் அகற்றி திருச்சபை எல்லாருக்கும் பொது என்ற நிலையை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என்று தமிழக ஆயர்களின் அறிக்கை ௬றுகிறது.

தமிழ  ...»



இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் தாக்கப்படுவது குறித்த தனது வன்மையானக் கண்டனத்தைத் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.




ஆகஸ்ட் 26 இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் தாக்கப்படுவது குறித்த தனது வன்மையானக் கண்டனத்தைத் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

இவ்வன்முறை மனித மாண்புக்கும் சமய சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கின்றது என்று சொல்லி இக்கொடுமைகள் நிறத்தப்படுமாறும் திருப்பீடம் கேட்டுள்ளது.

கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள கத்தோலிக்கத் தலத்திருச்சபை மற்றும் துறவற சபைகளுடனான தனது ஒ  ...»



கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய்




ஆகஸ்ட் 26 கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய், இது இந்திய சமுதாயத்தின் அடித்தளமான சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை பாதிக்கின்றது என்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சென்னத் ௬றினார்.

இத்தகைய தேசீயவாதத்தின் அடிப்படைக் ௬றுகள், குறிப்பாக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழியாக வெளிப்படுத்தப்படும் செயல்கள் கிட்லரின் நாசிசச் செயல்கள் என்று பேராயர் ச  ...»




நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top

Valid HTML 4.01! Valid CSS!